Wednesday 20 March 2013

தீ... பரவட்டும். SDPIன் போர் முழக்கம்

தீ பரவட்டும்....
இன்று திருப்பூர் SDPI கட்சியின் சார்பில்சிங்கள இனப்படுகொலையார்களை கண்டித்து தலைமை தபால் நிலையம் முற்றுக்கையும், சாலை மறியலும் எழுச்சியுடன் நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் பசீர் அகமது தலைமையில் நடந்த இந்த மறியலில்  இன படுகொலையாளர்கள் ராஜபக்சே சகோதரர்களின் கொடும்பாவி எரிக்கப்பட்டது  அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.டி.பி.ஜ தோழர்களை காவல்துறை கைது செய்து பின்பு மாலையில் விடுவித்தனர்.

போராட்ட கானொளியும், புகைப்படங்களும்....