Thursday 9 June 2011

தோழிஎன் தோழி

எம் மாவீரதோழியின்உயிர்ப்பான வரிகளை கேளுங்களேன்

முறியடிப்போம்


முறியடிப்போம்

இன உனர்வாளர்களின் மீதான உளவியல் தாக்குதல்களை முறியடிப்போம்.
தமிழக அரசியல்களத்தில் இன்றுதவிர்க்கமுடியாதஒரு அரசியல் கட்சியாக நாம்தமிழர்கட்சி இருந்து வருகிறது
தமிழ்தேசிய அரசியல்.ஈழவிடுதலைக்கான அரசியல் என்று நாம்தமிழர்கட்சி தனது அரசியல் களத்தை வகுத்துக்கொண்டு
தமிழகத்தமிழர்களிடமும்.உலகத்தமிழர்களிடமும் ஒரு மாற்று
அரசியலை முன்வைக்கும் இவ்வேலையில் அக்கட்சியின் முதன்மைஒருங்கினைப்பாளர் தோழர்சீமான்மீதானஒருநடிகையின்
திடீர்குற்றச்சாட்டுகள்மேற்கண்ட அக்கட்சியின் அரசியல்வளர்ச்சியைமுடக்கவேண்டும் என்ற இனபகைவர்களின்
அரசியல் சூழ்சி என்பதைதமிழ்மக்கள்புரிந்துகொள்வார்கள்.
 ஊடகங்கள் சீமான் எம்மக்கள் கொல்லப்படுகிறார்கள்ஈழத்தமிழ்
மக்களின் மீதானபோரைஉடனேநிருத்தவேண்டும் என்று கத்திகதரும்போதுஎந்தஊடகங்களும்கண்டுகொள்ளவில்லை
ஆனால் இன்று சன் தொலைகாட்சி அந்த நடிகையே வெறுத்துபோகும் அளவிற்க்கு மீண்டும்மீண்டும் ஒளிபரப்பிகொண்டுஇருக்கும்,அதற்க்குபின் இருக்கும் அவர்களின்
அசிங்கமான அரசியலை என்னவென்று கூறுவது.இவர்கள் எப்போழுதும் திருந்தாத ஊடகவிபச்சாரிகள்.
இக்குற்றச்சாட்டிற்க்கு பின்னனியில் தமிழகத்தில் செத்துப்போன
கொலைகாரகாங்கிரஸ்கயவானிகள்தான் இருக்கீறார்கள் என்பதற்க்கு சான்றாக சென்னை காவல் ஆனையர் அலுவலகம்
முன்பு சுவரொட்டியை உடனே ஒட்டுகிறார்கள் அயோக்கியர்கள்.
நாம்தமிழர்கட்சியை அரசியல்ரீதியாக எதிர்கொள்ளமுடியாத
கோழைகள் அக்கட்சியின் ஒருங்கினைப்பளர் தோழர் சீமான்மீது
ஒரு உளவியல் தாக்குதளை தொடுத்துள்ளது.
தமிழக மக்களே....
இன உனர்வாளர்களின் மீதான அவதூறுகளை முறியடிப்போம்!
எம் இன எதிரிகளை இனம்காண்போம்..!
தமிழ்தேசியபோராளிகளுக்குதுனைநிற்ப்போம்!
காங்கிரஸ்,சிங்களவனின் கள்ளக்கூட்டனியை
அம்பலப்படுத்துவோம்!

  இனப்பகைவர்களே!
 
மானுடபோராளிகள் எதற்க்கும்
மண்டியிடமாட்டார்கள்
சிறையின் சித்திரவதைகள்
சீற்றத்தின் ஆனிவேர்கள்
அவர்கள் மழைகாலங்களில்
முளைக்கும் காளான்கள் அல்ல
மறைந்துபோக
மார்க்சிய.பெரியாரின்
மாணவர்கள்
மீண்டும் மீண்டும்
எழும் பீனிக்ஸ் பறவைகள்...
              உமர்கயான்.சே