Sunday 12 June 2011


இன்று[12.6.11] சமூக உரிமைகளுக்கானஆசிரியர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கல்விக்கான கலந்தாய்வுக்கூட்டம் திருப்பூர் குமார் விடுதியில் சிறப்பாக நடந்தது.
கூட்டத்தில் சமச்சீர்கல்வியை உடனே அமுல்படுத்தவேண்டும்,
அனைத்து சனநாயகசக்திகளை ஒருங்கினைத்து கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில்.மனித உரிமைப்போராளியும், இன்று[12.6.11] சமூக உரிமைகளுக்கானஆசிரியர் இயக்கம் தமிழகஒருங்கினைப்பாளர் தோழர் கண.குறிஞ்சி. இனைதமிழகஒருங்கினைப்பாளர்.சு.மூர்த்தி.தாய்தமிழ்
தொடக்கப்பள்ளிதலைவர்.தங்கராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள்சங்கம் சார்பாக நான்கலந்துகொண்டேன்.
             உமர்கயான்.சே.